சினிமா செய்திகள்

புஷ்பா-2’ படத்தின் சிறப்பு காட்சி; கூட்ட நெரிசலில் சிக்கி பெண் சாவு: ரூ.2 கோடி இழப்பீடு அறிவித்த படக்குழு

ஐதராபாத், டிச.26- புஷ்பா-2’ படத்தின் சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு படக்குழு ரூ.2 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4-ந் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது, நடிகர் அல்லு அர்ஜுன் திடீரென தியேட்டருக்கு வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது 8 வயது மகன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் […]

Loading

செய்திகள்

ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சி: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு

ஐதராபாத், டிச. 5– ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ இன்று(05.12.2024) பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கவனித்துள்ளார். […]

Loading

செய்திகள்

ஐதராபாத்தில் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

ஐதராபாத், செப். 12 ஐதராபாத்தில் புதிய வகையான டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில், சில எலக்ட்ரானிக்ஸ் மொத்த வியாபாரக் கடைகளில் சிலர் வாங்கிச் செல்லும் பொருளுக்கான பணம் வரவு வைக்கப்பட்டப் பிறகு, இல்லாமல் போயிருக்கிறது. இதற்குப் பின்னணியில் மோசடி நடவடிக்கை இருக்குமோ என சந்தேகிக்கிறோம் என எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் ஃபராபாத், ஹைதராபாத், ரச்சகொண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதி காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை […]

Loading

செய்திகள்

தெருநாய்கள் கடித்து குதறியதில் 1 1/2 வயது சிறுவன் பரிதாப பலி

ஐதராபாத், ஜூலை 17– ஐதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத். இவரின் மகனான ஒன்றரை வயது சிறுவன் விகான், இரவு தன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் விகான் மீது பாய்ந்து அவனுடைய தலைமுடியை கவ்வி இழுத்துச் சென்று சிறுவனை கடித்து குதறியது. இதில் அந்த சிறுவன் […]

Loading