ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி கருத்து மதுரை, மே 26– டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக கருத்து தெரிவித்துள்ள ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி, டாஸ்மாக் ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் ஏற்படும் […]
![]()








