செய்திகள்

டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு உள்ளது !

ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி கருத்து மதுரை, மே 26– டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக கருத்து தெரிவித்துள்ள ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி, டாஸ்மாக் ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் ஏற்படும் […]

Loading

செய்திகள்

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்கவில்லை

ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் சென்னை, மே.24- புதிய கல்விக்கொள்கையை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும். இதுதொடர்பான மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கை நடப்பு கல்வியாண்டுக்கு இதுவரை தொடங்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த […]

Loading

செய்திகள்

‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை

கனமழை, மின் தடையால் மாணவர்கள் பாதிப்பு : சென்னை, மே.18- கனமழை, மின்தடையால் இருளில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட். தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மாணவிகள் எஸ்.சாய் பிரியா, எம்.பி. ஆர்த்திகா, நவீன்குமார் ராஜசேகர் உள்பட 13 மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்காக ‘நீட்’ நுழைவுத் […]

Loading

சினிமா செய்திகள்

கார் பார்க்கிங் தகராறு : நடிகர் தர்ஷன் வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்

சென்னை, ஏப். 30– கார் பார்க்கிங் தகராறு தொடர்பாக, நடிகர் தர்ஷன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் தரப்பிற்கும் சமரசம் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக, அவருக்கும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்தனர். நண்பருடன் சேர்ந்து […]

Loading

செய்திகள்

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்:

ஐகோர்ட் மதுரை கிளை கண்டனம் மதுரை, ஏப். 29– திருநெல்வேலியில் வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வங்கிக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வங்கியின் மேலாளர் உள்பட 13 பேர் மீது […]

Loading

செய்திகள்

சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ–க்கு மாற்ற கோரி மனு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, ஏப். 16– சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், அதன் பின்னணியில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளதாகவும், சவுக்கு சங்கர் சில ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டில் கடந்த மார்ச் 24–ந் தேதி அத்துமீறி நுழைந்த […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மாநில அரசுக்கு 6 வாரம் அவகாசம் பெங்களூரு, ஏப் 3– கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின், மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில் ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட சில […]

Loading