செய்திகள்

நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு பரப்ப கூடாது: சிங்கமுத்துவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, டிச. 6– நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு பரப்பக் கூடாது என்று சிங்கமுத்துவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் வடிவேலு, சிங்கமுத்து மீது பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அனைத்து வழக்குகளும் முடிந்து விட்ட நிலையில், அவதூறு வழக்கில் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த […]

Loading

செய்திகள்

‘‘சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’

ஐகோர்ட் கண்டனம் சிதம்பரம், அக். 19– சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் ‘‘கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’ என சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியாதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனம்: மத்திய, மாநில அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, அக். 18– தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அண்ணா தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை […]

Loading

செய்திகள்

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி விவகாரத்திற்கு ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை, செப். 20 நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி விவகாரத்தில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நாயக்கனேரி ஊராட்சி. இந்த ஊராட்சியின் மன்றத் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த இந்துமதி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து இந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். […]

Loading

செய்திகள்

நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு: சிங்கமுத்துவுக்கு கால அவகாசம்

சென்னை, செப். 3– நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்துவுக்கு கால அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக இணைந்தது படங்களில் நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு குறித்து நடிகர் சிங்கமுத்து பேட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவதூற்றைப் பரப்பும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பேட்டியில் […]

Loading