சென்னை, ஏப். 16– சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், அதன் பின்னணியில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளதாகவும், சவுக்கு சங்கர் சில ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டில் கடந்த மார்ச் 24–ந் தேதி அத்துமீறி நுழைந்த […]