ஐகோர்ட் அதிரடி சென்னை, பிப். 1– செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்தால் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது. சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், ஐகோர்ட்டில், தாக்கல் செய்து உள்ள மனுவில், “எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பல முறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த […]