செய்திகள்

எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்வு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, டிச. 7– தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 9-ந்தேதி நடத்த இருந்த தேர்வை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சூரஜ் குமார், செந்தில் குமார், ஸ்வேதா உள்ளிட்ட 85 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கடந்த 2021-22 ஆண்டுகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பை தொடங்கிய தங்களுக்கு டிசம்பர் 9-ந் தேதி இறுதித் தேர்வை […]

Loading

செய்திகள்

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, செப். 28– 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய சீனு, பிரபாகரன், வி.ஜெயா, சி.பாப்பா, ஜி.மதியழகன், தேவிகா, மகேஸ்வரன் உள்பட 81 பேர் தங்களது பணியை நிரந்தரம் […]

Loading