செய்திகள்

ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமல்

புதுடில்லி, மே 1– ஏ.டி.எம்., கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்கான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும். ஏ.டி.எம்.,களில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை, அதிகரித்துக் கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதன்படி, ஒரு வங்கியின் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.,மில், பணம் […]

Loading

செய்திகள்

வருங்கால வைப்பு நிதி பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி: விரைவில் நடைமுறைக்கு வருகிறது

புதுடெல்லி, டிச.13- வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அவர்களது மாத ஊதியத்தில் 12 சதவீதம் என்ற அளவில் நிர்வாகமும், தொழிலாளர்களும் பணம் செலுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர். இந்த நிலையில் வருமானவரித்துறை ‘பான் 2.0’ என்ற பெயரில் நிரந்தர […]

Loading