8 பேர் கும்பல் கைவரிசை பெங்களூரு, நவ.20- பெங்களூருவில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ரூ.7 கோடி ஏ.டி.எம். பணத்தை துப்பாக்கி முனையில் 8 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமான சி.எம்.எஸ். செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்து மொத்தமாக பணத்தை பெற்று, அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜே.பி. நகரில் உள்ள […]
![]()




