செய்திகள்

ஹைப்பர்சோசானிக் ஏவுகணை மூலம் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

தெக்ரான், ஜூன் 20– இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது, ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட ஹைபர்சானிக் ஏவுகணைகளை ஏவி, இஸ்ரேலுக்கு ஈரான் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் 8 ஆவது நாளை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 450 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆயிரம் டிரோன்களை ஈரான் ஏவிய நிலையில், அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் இடைமறித்து […]

Loading

செய்திகள்

உக்ரைன் மீது ரஷியா மிகப்பெரிய வான் தாக்குதல்: 12 பேர் பலி

உக்ரைன், மே 30– உக்ரைன் மீது ரஷியா மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை நள்ளிரவில் ஏவி உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். 2022ம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறினார். கீவ் நகரத்திலேயே நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். டிரோன் […]

Loading

செய்திகள்

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

புதுடெல்லி, மே7 இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoJK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு திட்டமிட்ட மற்றும் துல்லியமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ஷ்-இ-மொஹம்மதின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரித்கே முகாம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. “இந்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடனும், கணக்கிட்ட […]

Loading

செய்திகள்

கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த திட்டம்

இஸ்லாமாபாத், ஏப். 24– காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நேற்று முந்தினம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சிந்து நதி நீர் […]

Loading