தெக்ரான், ஜூன் 20– இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது, ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட ஹைபர்சானிக் ஏவுகணைகளை ஏவி, இஸ்ரேலுக்கு ஈரான் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் 8 ஆவது நாளை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 450 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆயிரம் டிரோன்களை ஈரான் ஏவிய நிலையில், அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் இடைமறித்து […]
![]()





