கீவ், ஏப். 13– உக்ரைனில் உள்ள மருந்து நிறுவனத்தின் குடோன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக பங்கேற்க வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகின்றது. பிரிட்டன் தூதர் குற்றச்சாட்டு இந்நிலையில், ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று மருந்து […]