செய்திகள்

உக்ரைன் மருந்து நிறுவனம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

கீவ், ஏப். 13– உக்ரைனில் உள்ள மருந்து நிறுவனத்தின் குடோன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக பங்கேற்க வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகின்றது. பிரிட்டன் தூதர் குற்றச்சாட்டு இந்நிலையில், ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று மருந்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்

சியோல், நவ. 05 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடல்வழியாக நீண்டு தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதலை, வட கொரியா நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5 ந்தேதி) இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அடுத்த அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியா, கடல்வழியாக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதல் பரிசோதனையை […]

Loading