தேவஸ்தானம் புதிய அறிவிப்பு வெளியீடு திருப்பதி, ஜன. 19– திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் இன்றுடன் (ஜனவரி 19) முடிவடைவதையடுத்து ஜனவரி 20 ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்படத்தக்க வகையில் இலவச தரிசனம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 20 ந்தேதி முதல் டோக்கன் இல்லாமல் நேரடி வரிசையில் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ந்தேதி ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன் விநியோகம் […]