செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்

தேவஸ்தானம் புதிய அறிவிப்பு வெளியீடு திருப்பதி, ஜன. 19– திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் இன்றுடன் (ஜனவரி 19) முடிவடைவதையடுத்து ஜனவரி 20 ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்படத்தக்க வகையில் இலவச தரிசனம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 20 ந்தேதி முதல் டோக்கன் இல்லாமல் நேரடி வரிசையில் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ந்தேதி ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன் விநியோகம் […]

Loading

செய்திகள்

திருப்பதியில் 90 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசனம்

திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதி, டிச. 03– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசனத்தில், ஒரு நாள் தரிசனம் செய்தால் அடுத்த 90 நாட்களுக்கு தரிசனம் செய்ய முடியாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை புரிகின்றனர். இலவச தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், விஐபி தரிசனம் என பல்வேறு முறைகளில் […]

Loading