புதுடெல்லி, ஜூன் 14– குஜராத்தில் ஏற்பட்ட ‘ஏர் இந்தியா’ விமான விபத்து, நம் நாட்டின் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் கிளைமை பதிவு செய்யும் என, தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்காக ஏர் இந்தியா 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானது. தற்போது இது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா […]