பெங்களூரு, நவ. 17: டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண்ணிடம் ரூ.32 மோசடி நடந்துள்ளது. டிஜிட்டல் கைது தற்போது வளர்ந்து வரும் சைபர் குற்றமாகும், இதில் மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் என்று காட்டிக் கொண்டு ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து பணம் செலுத்த அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்நிலையில்,பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது […]
![]()


