செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல்: மகன் எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு

சென்னை, நவ. 28– ஏ.ஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் பயன்படுத்துப்படுவதற்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.ஐ. தொழில் நுட்பம் சினிமா துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த நடிகர்களை மீண்டும் நடிக்க வைக்கவும், மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கவும் முடியும். இந்த தொழில் நுட்பம் தமிழ் சினிமா துறையில் புதுவகையான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, விஜய்யின் தி கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜய்காந்தை கொண்டு […]

Loading

செய்திகள்

நுங்கம்பாக்கம் காம்தார் நகர் சாலைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, செப்.26- பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ என பெயரிடப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் […]

Loading