செய்திகள்

சீன – நேபாள எல்லையில் மண்சரிவு: 17 பேர் மாயம்

சிகாசே, ஜூலை 8 – சீன – நேபாள எல்லையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சிகாசே நகரில் அமைந்துள்ள ஜிராங் நகரியத்தில், சீன – நேபாள எல்லையை ஒட்டிய ஜிராங் துறைமுகப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாகத் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்

இந்தியாவிடம் ஒப்படைப்பு புதுடெல்லி, மே 14– பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பூர்ணம் குமார் ஷா. இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய […]

Loading

செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், மே 13– ஜம்மு–காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இதனிடையே, நேற்று முன் தினம் மாலை இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லையில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் !

இந்தியர்கள் 7 பேர் பலி, 38 பேர் காயம் புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் படுகாயம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

எல்லையில் 7வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி

பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை ஸ்ரீநகர், மே 1– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதட்டத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசினார். இந்த சூழலில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7வது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை

அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி பூஞ்ச், ஏப். 28– ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் (4வது நாளாக) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு […]

Loading

செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 3வது நாளாக தாக்குதல்

தயார் நிலையில் இந்திய கடற்படை: ஸ்ரீநகர், ஏப். 27– காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. அரபிக்கடலில் இந்திய கடற்படை எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூஞ்செயலில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்–இ–தொய்பாவின் […]

Loading

செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு : இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர், ஏப். 26– காஷ்மீர் எல்லைக்கோடுப் பகுதியின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22–ந்தேதி பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கர்நாடகம், கேரளம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்- ஏ- தொய்பா பயங்கரவாத […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்

தலையங்கம் ஏப்ரல் 22 அன்று ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் 26 பேரின் உயிரைப் பறித்தது. இறந்தவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள். இது கொடிய பயங்கரவாதத் தாக்குதல் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் இப்பகுதியில் நிலவும் பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2019ல் 370–வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத செயல்களில் இதுவும் […]

Loading

செய்திகள்

1,643 கி.மீ. தூரத்துக்கு இந்தியா – -மியான்மர் எல்லையில் ரூ.31 ஆயிரம் கோடியில் வேலி

புதுடெல்லி, செப்.19-– இந்தியாவும், மியான்மரும் 1,643 கி.மீ. எல்லையை பகிர்ந்து வருகின்றன. மொத்த எல்லையையும் சுமார் ரூ.31 ஆயிரம் கோடியில் வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்கள் மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ளன. இந்த எல்லை வழியாக பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ஆயுதம், வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு இந்த எல்லை அதிகமாக பயன் படுத்தப்படு […]

Loading