செய்திகள் வாழ்வியல்

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் பருகினால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்;புற்றுநோய் வராமல் தடுக்கும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில்சிறந்த மருந்து. இது பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. எனவே உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் அவஸ்தைப்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது […]

Loading