சிறுகதை

சட்டபடி நடக்கணும் ! – எம் பாலகிருஷ்ணன்

செல்வம் கோபமாக வந்தான் “டேய்… என்னடா கோபமா வர்ற?” என்று கேட்டான் ராமன் “நம்ம பிரண்ட் பாபுவை ஒருத்தன் கோவில் திருவிழாவுல அடிச்சிட்டான்டா “! என்று நண்பன் செல்வம் சொன்னான் . “யாருடா பாபுவை அடிச்சா ?அடிக்குற வரைக்கும் வேடிக்கையா பாத்தே? அவன் கையை உடைக்க வேண்டாமா?” “சண்டையில பாபுவை அடிச்சிட்டு தப்பிட்டாங்க “! “சரிடா என்ன நடந்தது? சொல்லுடா எப்படிச் சண்டை வந்தது சொல்லுடா?” என்றான் ராமன். “நானும் பாபுவும் இன்னைக்கு காலையில மாரியம்மன் கோவில் […]

Loading

சிறுகதை

அய்யனார் கோவில்! – எம் பாலகிருஷ்ணன்

கோவிந்தன் தனதுவீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டியை எடுத்து வழக்கம் போல் சந்தைக்கு புறப்படதயாரானார் அப்போது “தாத்தா ” என்று தனது பேரன் ரவியின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் . “என்னப்பா?” என்று கேட்க “தாத்தா இன்னிக்கு நானும் உங்களோட சந்தைக்கு வர்றேன்” “ஏம்பா எதுக்கு ?” நானும் வீட்டிலே சும்மாதானே இருக்கேன்! அதுவும் இன்னிக்கு ஸ்கூல் லீவு வேற போரடிக்குது‌ தாத்தா!” “சரி, சரி! வா “என்று கோவிந்தன் தனது‌பேரன் ரவியை மாட்டு‌வண்டியில் […]

Loading

சிறுகதை

தனிக்குடித்தனம் – எம் பாலகிருஷ்ணன்

சந்திரன் தன் மனையுடன் தனிக்குடித்தனமாக புதிய தெருவில் உள்ள வீட்டுக்கு குடி வந்து விட்டான். அந்தத் தெருவில் அவனுக்கு தெரிந்தவர்களோ, பழக்கமானவர்களோ இல்லை. சந்தோசமான மனநிலையில் குடி வரவில்லை, அவன். தனது தாய்த்தந்தையரிடம் சண்டை போட்டல்லவா வந்திருக்கிறான்.! அவன் மனைவி மேகலாவை திருமணம் செய்து ஒரு குழந்தையும் உள்ளது. அவனது மனைவிக்கும் அவனது அம்மாவிற்கும் சின்ன வாக்கு வாதங்கள் முற்றி, அது பூதம் போலாய் மாறி கடைசியில் புயலாய் சீறி பிரச்சினையாகிக் குடும்பத்தைக் கீறி விட்டது! மாமியார் […]

Loading

சிறுகதை

பள்ளிக்கூடம் – எம் பாலகிருஷ்ணன்

அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் அது ஒரு பழைய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளிக்கூடம் மலையடி வாரத்தில் சுற்றி மரங்கள் உள்ள இடத்தில் அமைந்திருந்தது. பள்ளி தான் பழையது என்றாலும் அஙகுச் சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சி காணும் கண்களுக்கு விருந்தளித்தது. அப்பேர்பட்ட பள்ளி மலையடி வாரத்தில் பசுமை நிறைந்த இயற்கை காட்சி நடுவில் தங்கக் கலசம் போல் அமைந்திருந்தது. ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள், வயதான முதியவர்கள் பள்ளியருகே உள்ள ஆலமரத்தின் கீழ் நிழலுக்காக சற்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திச் […]

Loading

சிறுகதை

அலைகள் ஓய்ந்தன – எம் பாலகிருஷ்ணன்

தன்னை மறந்து கால்கள் தடுமாற்றத்துடன் தறிகெட்டு அந்தப் பேருந்துநிலையத்திற்கு பைத்தியக்காரர் போல் கண்களில் சோகம் சூழ்ந்து அதே நேரத்தில் வேக நடையுடன் மனம் வெதும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் நீல மேகம். அந்த நீலமேகத்திற்கு என்னவாயிற்று? பொறுப்பாக குடும்பத்தை குலவிளக்காக நினைத்தவருக்கு என்ன வாயிற்று? உடல் பொருள் ஆவியென குடும்பத்துக்காக அல்லும் பகலும் அர்ப்பணித்து வாழ்ந்தவருக்கு இப்போது அவருக்கு என்னவாயிற்று? கம்பீரமாக மதிப்பும் மரியாதையாக இருந்த இந்தக் கலங்கரைவிளக்கிற்கு வந்த கலக்கம் என்ன? அமைதியான அழகான கடலில் […]

Loading

சிறுகதை

மூட நம்பிக்கை – எம் பாலகிருஷ்ணன்

அறிவழகன் என்பவர் ஐம்பத்தைந்து வயதுள்ளவர். அவர் தனியார் துறையில் பணி பார்ப்பவர். மிகவும் நல்லவர் என்று பெயரெடுத்தவர். அவருக்கு நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தன. யாராவது உதவி என்று கேட்டால் அவரால் முடிந்த உதவிகள் செய்வார். அவரின் மனதை எப்படி தூய்மையாக வைத்திருக்கிறாரோ அதுபோல் அவரின் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வார். தினமும் வேலை முடிந்ததும் மாலைவேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அது முடிந்ததும் வீட்டுச் செடி கொடிகளுக்கு தண்ணீர் விடுவார். பிறகு பேரப்பிள்ளைகளுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடப் […]

Loading