செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை – எப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்கள்

சென்னை, சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:- அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி […]

Loading