சிறுகதை

என்னைப் பார் – மு.வெ.சம்பத்

அந்த சலவைத் தொழிலாளி இரண்டு கழுதைகள் வளர்த்து வந்தான். ஆற்றங்கரைக்கு துணிகளை எடுத்தச் செல்ல அவைகளை பயன்படுத்தவான். இரண்டு கழுதைகளும் பக்கத்துக்குப் பக்கமாகச் செல்லும். காலையில் அவைகளுக்கு தீனி போட்டு விட்டுத் தான் அழுக்குத் துணிகளை அதன் மேல் ஏற்றுவான். சில சமயம் அதிகமாகவும். சில சமயம் மிதமாகவும் துணிகள் ஏற்றபட்டு இருக்கும். ஆற்றங்கரை வந்ததும் அவற்றை இறக்கி வைத்து விட்டு கழுதைகளை அங்கு சுதந்திரமாக திரிய விடுவான். கழுதைகள் எல்லைக் கோட்டைத் தாண்டாத வண்ணம் அடிக்கடி […]

Loading