செய்திகள்

ஜம்மு–காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

2 ராணுவ வீரர்கள் வீர மரணம் ஸ்ரீநகர், செப். 14– ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஜம்மு–காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் […]

Loading

செய்திகள்

பகுஜன் சமாஜ் தலைவர் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னை, ஜூலை 14- பகுஜன் சமாஜ் தலைவர் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை இன்று அதிகாலை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் இடம்பெற்ற பரபரப்பான சம்பவத்தில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சென்னை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் துப்பாக்கி மூலம் நடத்திய தாக்குதலில் திருவேங்கடம் உயிரிழந்தார். திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. போலீசார் அவரை கைது செய்ய […]

Loading