செய்திகள்

உடன்குடி, எண்ணூரில் மின் உற்பத்தி நிலையங்கள்: திட்டப் பணிகள் மும்முரம்

சென்னை, டிச.20– உடன்குடி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக 1986–ம் ஆண்டில் காற்றாலை மூலமாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் சுமார் 11,000 மெகா வாட் […]

Loading

செய்திகள்

எண்ணூரில் தீ விபத்து: 4 குடிசை வீடுகள் எரிந்தன

சென்னை, நவ. 1– எண்ணூர் காமராஜர் நகரில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்த நாசமாயின. எண்ணூர் மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சாகுல் ஹமீதுக்கு காமராஜர் நகர் பகுதியில் சொந்தமான வீட்டின் மொட்டை மாடியில் குடிசை வீடுகளை அமைத்து, அவரது சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். நேற்று அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராத விதமாக குடிசை மீது தீப்பொறிபட்டுள்ளது.இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எண்ணூர் […]

Loading