செய்திகள்

எடப்பாடி பெயரை பயன்படுத்தாதது ஏன்?: செங்கோட்டையன் விளக்கம்

கோபி, பிப். 14– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் பெயரை, பொதுக் கூட்டத்தில் பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இதற்கு விளக்கம் கொடுத்த செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அந்த விழாவில் வைக்காததால் கலந்துகொள்ளவில்லை என்றும், இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் தாம் என்றும், தன்னை யாரும் […]

Loading

செய்திகள்

தெனாலி பயப் பட்டியலை விட எடப்பாடியின் பயப் பட்டியல் பெரியது

அமைச்சர் கேஎன் நேரு கடும் விமர்சனம் சென்னை, டிச. 17– தெனாலியின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது எனவும் பாஜகவுக்கு அச்சப்படும் கோழை பழனிசாமி எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் கேஎன் நேரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது. இதில் திமுக அரசை கண்டித்தும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் மொத்தம் […]

Loading

செய்திகள்

75வது பிறந்தநாள்: ரஜினிகாந்த்துக்கு ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் வாழ்த்து

சென்னை, டிச. 12– 75வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 75 பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர், திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் […]

Loading

செய்திகள்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: புகார் கொடுத்தால் மெத்தனம், அலட்சியம் காட்டுவதா?

எடப்பாடி கடும் கண்டனம் சென்னை, டிச.9- மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-– சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-–க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் […]

Loading