செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ‘ஓ’ போடுவார்கள்

2026-ல் ஒரே வெர்ஷன்தான்; அது அண்ணா தி.மு.க. வெர்ஷன்: எடப்பாடி சென்னை, ஏப். 29– சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ‘ஓ’போடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026ல் அண்ணா தி.மு.க. வெர்ஷன் தான் என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி… சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி… பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி… […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டின் முன்னேற்றம், வளத்தை நோக்கமாக கொண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி: எடப்பாடி

சென்னை, ஏப்.12- தமிழ்நாட்டின் முன்னேற்றம், வளத்தை நோக்கமாக கொண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நானும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டோம். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அண்ணா தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து இருக்கின்றன. தி.மு.க.வின் பின்னடைவு மற்றும் தீய ஆட்சி நடைமுறையில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க, […]

Loading

செய்திகள்

காவிரி நதிநீர் உரிமை குறித்து தீர்மானம் கொண்டு வராதது ஏன்? : எடப்பாடி கேள்வி

சென்னை, ஏப். 11– காவிரி நதிநீர் உரிமை குறித்து தீர்மானம் கொண்டு வரவில்லையே ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பொதுவாக ஒரு ஆட்சிக்கான அடையாளமாக அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால் ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே […]

Loading

செய்திகள்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை, ஏப். 7– டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை – என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் கூறியுள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் நிருபர்களை சந்தித்த அண்ணா திமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறது? உங்களுக்கு பயமா? என்று […]

Loading

செய்திகள்

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்: எடப்பாடி பேச்சு

2026ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது தேனி, மார்ச்.3- 2026-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேனி பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி அருகே மதுராபுரியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை […]

Loading

செய்திகள்

‘நீட் ரகசியம் என்ன? சொல்லுங்கள்’: ஸ்டாலின் – உதயநிதிக்கு எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 3– ‘நீட் ரகசியத்தை அப்பா- – மகன் (முதல்வர் மு.க.ஸ்டாலின் – உதயநிதி) உடனடியாக சொல்ல வேண்டும என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ‘‘விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ‘நீட்’ தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த […]

Loading

செய்திகள்

எடப்பாடியை மீண்டும் முதலமைச்சராக்குவோம்: பாசறை மாநாட்டில் சூளுரை

வேலூர், பிப்.17– தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கை மக்களிடம் எடுத்து சொல்வோம். மீண்டும் எடப்பாடி தலைமையில் அண்ணா தி.மு.க. ஆட்சியை அமைப்போம் என்று வேலூரில் நடந்த இளைஞர் பாசறை மண்டல மாநாட்டில் சூளுரைக்கப்பட்டது. வேலூரில் இளைஞர்கள்‌ மற்றும்‌ இளம்‌ பெண்கள்‌ பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.வி.பி. பரமசிவம் தலைமையில் நடந்தது. மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு வரவேற்றார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– போதைப்‌பொருள்‌ பயன்பாடுகளும்‌, கள்ளச்சாராயம்‌ மரணங்களும்‌, பெண்‌ குழந்தைகளுக்கு […]

Loading

செய்திகள்

எடப்பாடி பெயரை பயன்படுத்தாதது ஏன்?: செங்கோட்டையன் விளக்கம்

கோபி, பிப். 14– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் பெயரை, பொதுக் கூட்டத்தில் பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இதற்கு விளக்கம் கொடுத்த செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அந்த விழாவில் வைக்காததால் கலந்துகொள்ளவில்லை என்றும், இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் தாம் என்றும், தன்னை யாரும் […]

Loading

செய்திகள்

தெனாலி பயப் பட்டியலை விட எடப்பாடியின் பயப் பட்டியல் பெரியது

அமைச்சர் கேஎன் நேரு கடும் விமர்சனம் சென்னை, டிச. 17– தெனாலியின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது எனவும் பாஜகவுக்கு அச்சப்படும் கோழை பழனிசாமி எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் கேஎன் நேரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது. இதில் திமுக அரசை கண்டித்தும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் மொத்தம் […]

Loading

செய்திகள்

75வது பிறந்தநாள்: ரஜினிகாந்த்துக்கு ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் வாழ்த்து

சென்னை, டிச. 12– 75வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 75 பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர், திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் […]

Loading