செய்திகள்

பட்ஜெட்: தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்; எடப்பாடி பழனிசாமி கருத்து

சென்னை, பிப்.2–- மத்திய அரசின் பட்ஜெட் மாயாஜால அறிக்கை மட்டும்தான் என்றும், இதில் தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– 2024–-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025–-26 […]

Loading

செய்திகள்

போராட்டம் நடத்தினாலே கைது செய்வதா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை, ஜன.31- போராட்டம் நடத்தினாலே கைது செய்வதா என்றும், தி.மு.க. அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 44 மாத கால தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதை இந்த […]

Loading

செய்திகள்

பெண்கள் தொடர்பான புகார்கள் மீது அரசு தீவிரமாக செயல்படுகிறது

எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் சிவசங்கர் பதில் சென்னை, ஜன.28–- பெண்கள் தொடர்பான புகார்கள் மீது தி.மு.க. அரசு தீவிரமாக செயல்படுகிறது என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–- பெரம்பூர் சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்ட உடனே தமிழ்நாடு போலீஸ் துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியை போன்று அலட்சியமாக இல்லாமல் பெண்கள் தொடர்பான புகார்கள் மீது போலீஸ் […]

Loading

செய்திகள்

மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் விரைவில் புகார் சென்னை, டிச.28- மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் உலகம் எங்கிலும் அறியும் பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது. கடந்த 23-ந்தேதி, இரவு 7.45 மணிக்கு ஞானசேகரன் […]

Loading

செய்திகள்

டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி மதுரையில் 30-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை, டிச.27-– மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் நாடகமாடி, மேலூர் பகுதி வாழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளித்துள்ள அனுமதியைஉடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 30–ந் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

Loading

செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் பாலம் தரமாக கட்டாததால்தான் நீரில் அடித்து செல்லப்பட்டது

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு திருவண்ணாமலை, டிச.7- தென்பெண்ணை ஆற்றில் பாலம் தரமாக கட்டாததால் தான் அந்த பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூ.15 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயலால் பெய்த பலத்த மழை மற்றும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வருவதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர், டிச.7-– அண்ணா தி.மு.க. ஆட்சி மீண்டும் வருவதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அரியலூரில் நடந்த தாமரை ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அரியலூர் மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன்- – ராஜேஸ்வரி தம்பதியின் மகள் பார்கவிக்கும், அண்ணா தி.மு.க.வின் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தளி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் – -இந்திரா தம்பதியின் மகன் மதன்ராஜுக்கும் […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு கடும் எதிர்ப்பு

சென்னை, நவ. 5 அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்க கூடாது என்று தயாநிதி மாறன் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி நாளை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, அக் 25 மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும்; மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், நாளை (26–ந் தேதி) சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பதவி

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை, அக்.22-– அண்ணா தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-– கள்ளக்குறிச்சி மாவட்ட அண்ணா தி.மு.க. விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.சன்னியாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அண்ணா தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். அண்ணா தி.மு.க. […]

Loading