சென்னை, ஏப்ரல் 9- தந்தை குமரிஅனந்தனின் மறைவையொட்டி தமிழிசை செளந்தரராஜன் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘%தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்ல, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் […]