செய்திகள்

‘‘மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா’’: தமிழிசை உருக்கம்

சென்னை, ஏப்ரல் 9- தந்தை குமரிஅனந்தனின் மறைவையொட்டி தமிழிசை செளந்தரராஜன் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘%தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்ல, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் […]

Loading

செய்திகள்

தேஜஸ், வந்தே பாரத் ரெயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை, மார்ச் 5– பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரெயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மும்மொழிக் கொள்கையால் தாய்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் […]

Loading

Uncategorized

கமலின் ‘‘மக்கள் நீதி மய்யம்’’ கட்சியில் இருந்து நடிகை வினோதினி ‘திடீர்’ விலகல்

சென்னை, ஜன 30– நடிகர் கமலஹாசனின் மய்யம் கட்சியிலிருந்து நடிகை வினோதினி விலகினார். இந்நிலையில் தான் மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை வினோதினி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி இணைந்தார். கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தனது ‘‘எக்ஸ்’’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடிக்கு குவைத் அரசின் உயரிய விருது

குவைத் சிட்டி, டிச.23-– குவைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியா குவைத் இடையே 4 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன் தினம் அந்த நாட்டுக்கு சென்றார். 43 ஆண்டுகளுக்குப்பின் குவைத்துக்கு சென்றுள்ள இந்திய பிரதமராக மோடிக்கு, தலைநகர் குவைத் சிட்டியில் அந்த நாட்டு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு […]

Loading