செய்திகள்

மதுரை- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை, பிப். 5– மதுரை- – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகி அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து சென்னைக்கு வாரம் இருமுறை சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.22624) மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து (வ.எண்.22623) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 […]

Loading

செய்திகள்

28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்

தெற்கு ரெயில்வே அறிவிப்பு சென்னை, டிச.24– இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– -ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை சென்னை -– திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை சென்னை –- செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் […]

Loading

செய்திகள்

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

மதுரை, அக். 8– திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல் – -திருச்சி ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பூங்குடி- – திருச்சி ரெயில் பாதையில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் […]

Loading

செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

போபால், செப். 7– மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மற்றொரு நகரமான ஜபல்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் ‘இந்தூர்-ஜபல்பூர்’ விரைவு ரயிலின் 2 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டன. ஜபல்பூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது இந்த ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். எனினும் அந்த வழித்தடத்தில் ரெயில்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. […]

Loading