செய்திகள்

3-வது குழந்தை பெற பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்

சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுடெல்லி, மே.24- 3-வது குழந்தை பெற பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த உமாதேவி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே மணமுறிவு ஏற்பட்டு, இரு குழந்தைகளும் கணவருடன் சென்று விட்டனர். இதற்கிடையே அவர் வேறொருவரை திருமணம் செய்தார். 3-வது குழந்தை பெற மகப்பேறு விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

பண்பு..! – ராஜா செல்லமுத்து

கோபிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு சம்பளம் உயர்த்தி இருந்தார் மேலாளர். அவன் வகித்த பதவியில் இருந்து இன்னும் கொஞ்சம் அதிகப்படியான அந்தஸ்தை கொடுத்தார் .கோபியை ஒரு ஊழியனாக இல்லாமல் ஒரு உறவினர் போலவே நடத்தி வந்தார் மேலாளர் .அது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ” எப்படி கோபிக்கு மட்டும் எவ்வளவு சலுகை தரலாம்? நாமளும் தான் வேலை பார்க்கிறோம். ஆனா கோபிக்கு மட்டும் இவ்வளவு சலுகை ஏன் கொடுக்கிறார் மேலாளர்? ” […]

Loading

செய்திகள்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

சென்னை, ஏப்.21-– சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டது. […]

Loading