செய்திகள்

3-வது குழந்தை பெற பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்

சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுடெல்லி, மே.24- 3-வது குழந்தை பெற பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த உமாதேவி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே மணமுறிவு ஏற்பட்டு, இரு குழந்தைகளும் கணவருடன் சென்று விட்டனர். இதற்கிடையே அவர் வேறொருவரை திருமணம் செய்தார். 3-வது குழந்தை பெற மகப்பேறு விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

பண்பு..! – ராஜா செல்லமுத்து

கோபிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு சம்பளம் உயர்த்தி இருந்தார் மேலாளர். அவன் வகித்த பதவியில் இருந்து இன்னும் கொஞ்சம் அதிகப்படியான அந்தஸ்தை கொடுத்தார் .கோபியை ஒரு ஊழியனாக இல்லாமல் ஒரு உறவினர் போலவே நடத்தி வந்தார் மேலாளர் .அது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ” எப்படி கோபிக்கு மட்டும் எவ்வளவு சலுகை தரலாம்? நாமளும் தான் வேலை பார்க்கிறோம். ஆனா கோபிக்கு மட்டும் இவ்வளவு சலுகை ஏன் கொடுக்கிறார் மேலாளர்? ” […]

Loading

செய்திகள்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

சென்னை, ஏப்.21-– சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்

ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் காஞ்சிபுரம், பிப். 5– சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிய வருகின்றனர். இங்கு பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி […]

Loading

செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

சென்னை, அக்.19-– மத்திய அரசைபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், 2 முறை அகவிலைப்படியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்குகின்றன. ஜனவரி 1-ந் தேதியில் இருந்தும், ஜூலை 1-ந் தேதியில் இருந்தும் இந்த உயர்வுகள் கணக்கிட்டு வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு […]

Loading

செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி, அக்.17- மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டம் அதற்கு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவர்கள் தற்போது அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை அகவிலைப்படியாக பெற்று வருகிறார்கள். இனிமேல், அகவிலைப்படி […]

Loading