செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் பாலம் தரமாக கட்டாததால்தான் நீரில் அடித்து செல்லப்பட்டது

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு திருவண்ணாமலை, டிச.7- தென்பெண்ணை ஆற்றில் பாலம் தரமாக கட்டாததால் தான் அந்த பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூ.15 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயலால் பெய்த பலத்த மழை மற்றும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு […]

Loading

செய்திகள்

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை: ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவு

* கார்கள் அடித்து செல்லப்பட்டன * வீடுகளுக்குள் வெள்ளம் கிருஷ்ணகிரி, டிச.2– கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் விடிய, விடிய பெய்த கனமழையால் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளதால் வெள்ளக்காடானது. ஊத்தங்கரையில் 16 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்ஜல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே […]

Loading