செய்திகள்

நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு !

கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம் ஊட்டி, மே 26– நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மாயாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஊட்டி–மஞ்சூர் சாலை, எடக்காடு, பிக்கட்டி, […]

Loading

செய்திகள்

பொள்ளாச்சி தீர்ப்பைப் போல கொடநாடு வழக்கிலும் விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை

ஸ்டாலின் உறுதி ஊட்டி, மே 14– பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு போல, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தேன். அது நடந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். நீலகிரிக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்றைய தினம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் […]

Loading