கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம் ஊட்டி, மே 26– நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மாயாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஊட்டி–மஞ்சூர் சாலை, எடக்காடு, பிக்கட்டி, […]
![]()



