செய்திகள்

வீடு கட்டும்போது மண்சரிவு: உ.பி.யில் 4 பெண்கள் பலி

லக்னோ, நவ. 12– உத்தரபிரதேசத்தில் வீடு கட்டும் போது மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசம் காஸ்கஞ்ச் பகுதியில், வீடு கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு பணிபுரிந்த பெண்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பெரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பெண்கள் பலத்த காயமுற்றனர். அவர்களை மீட்ட மீட்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜே.பி.சி. இயந்திரம் […]

Loading

செய்திகள்

உ.பி.யில் 9 தொகுதிகளின் இடைத்தேர்தல்: அகிலேஷ் டுவிட்டால் காங்கிரஸ் அதிர்ச்சி?

லக்னோ, அக். 24– உத்தரபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டியிடும் என்று அகிலேஷ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்விடம் கேட்டது. இது தொடர்பாக 2 கட்சித் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, 2 தொகுதிகளை தருவதாக […]

Loading