ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் லக்னோ, மே.12- ஆண்டுக்கு 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் உள்ள புதிய ஏவுகணை தொழிற்சாலையை உத்தர பிரதேச மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று […]