செய்திகள்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் தொழிற்சாலை

ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் லக்னோ, மே.12- ஆண்டுக்கு 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் உள்ள புதிய ஏவுகணை தொழிற்சாலையை உத்தர பிரதேச மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று […]

Loading

செய்திகள்

ரயில்வே தேர்வில் முறைகேடு: 26 பேரை கைது செய்த சிபிஐ

லக்னோ, மார்ச் 5– உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேரை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு நேற்று நடைபெற இருந்தது. இந்த தேர்வுக்கான வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு முதல் முதல் சராய் பகுதியில் […]

Loading

செய்திகள்

நேபாளத்தில் 7.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சீன எல்லையில் 53 பேர் பலி

காத்மண்டு, ஜன. 07– நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சீனா – திபெத் எல்லை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் இன்று (ஜனவரி 7) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) மையத்தின் அறிவிப்பின் படி, நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே […]

Loading