செய்திகள்

சென்னை புத்தக காட்சியில் விருதுகள்: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஜன. 20– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒம்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் 49–வது சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற விழாவில் சிறந்த சிறுவர் அறிவியல் நூல், கவிதை இலக்கியம், தன்னம்பிக்கை நூல், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர், தமிழறிஞர், எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருதினை ஐந்திணை பதிப்பகத்தின் குழ.கதிரேசனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் […]

Loading

செய்திகள்

சென்னை, சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ரூ.49 கோடியில் செயற்கை இழை ஓடுதள பாதை: உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன. 1– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, செங்கல்பட்டு, சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணி, சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி, புதிய செயற்கை இழை ஓடுதள பாதை உள்ளிட்ட விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். குறிஞ்சி முகாம் அலுவலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் […]

Loading

செய்திகள்

சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்கள் விற்பனை கண்காட்சி உதயநிதி திறந்து வைத்தார்.

சென்னை, டிச.19– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார். இந்த வாடிக்கையாளர் […]

Loading

செய்திகள்

விடுபட்ட பெண்களுக்கு ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்: உதயநிதி உறுதி

சென்னை, செப்.15- விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று, 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர், 4 கிராம் தங்கத்துடன் பீரோ, கட்டில் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

7வது முறையாக ‘தி.மு.க. ஆட்சி அமைய உறுதி ஏற்போம்’: நிர்வாகிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

இளைஞரணி செயலாளராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு சென்னை, ஜூலை.5- தி.மு.க. இளைஞரணி செயலாளராக பதவியேற்று உதயநிதி ஸ்டாலின் 7ம் ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தார். இதையொட்டி அவர் தி.மு.க. ஆட்சி 7வது முறை அமைவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று இளைஞரணி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணி செயலாளராக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவியை ஏற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்து […]

Loading

செய்திகள்

இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்காக குளுகுளு வசதியுடன் ஓய்வுக் கூடம்

அண்ணாநகரில் உதயநிதி திறந்தார் சென்னை, ஜூன் 12– துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், ரிப்பன் கட்டட வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார். ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர் 3வது நிழற்சாலையில் இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினை திறந்து வைத்தார். இந்த ஓய்வு கூடத்தில் இருக்கை வசதிகள், கழிவறை, ஸ்மார்ட் ஃபோன் […]

Loading

செய்திகள்

எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறிய 6 வயது மாணவி : உதயநிதி கேடயம் பரிசு

சென்னை, மே 30– எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷை பாராட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கேடயத்தை வழங்கி, மேலும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க அவர் வாழ்த்து தெரிவித்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி […]

Loading

செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணிகளை விரைவுபடுத்த உதயநிதி வலியுறுத்தல்

சென்னை, மே 20– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 2025–2026–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் அரசு உயர் நிலைக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், தொழில் நுட்பத் திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025 – […]

Loading

செய்திகள்

ரூ.38½ லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘குளுகுளு’ மெரீனா கிளை நூலகம் : உதயநிதி திறந்தார்

* 7,500 புத்தகங்கள் * சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் சென்னை, ஏப் 17– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.38.40 லட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.நூலகத்தின் வளர்ச்சிக்காக தலா 1000 ரூபாய் நிதி வழங்கி நூலகத்தின் புதிய புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்ட 9 நபர்களுக்கு புரவலர் சான்றிதழ்களை வழங்கினார். பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரைப் பகுதியில் அவர்களை ஈர்க்கும் வகையிலான முகப்பு பகுதியுடன், நூலகத்தின் […]

Loading