சென்னை, பிப்.15-– ‘‘இன்னும் 3 மாதத்தில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறினார். இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கும் நிகழ்வு சென்னை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தமு இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தவர், மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். விழாவில் […]