செய்திகள்

பாகிஸ்தான் பங்குச்சந்தை 15 ஆயிரம் புள்ளிகள் சரிவு

இஸ்லாமாபாத், மே 9– பாகிஸ்தான் பங்குச்சந்தை 15 ஆயிரம் புள்ளிகள் நேற்று சரிந்த நிலையில், உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்குள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக பாகிஸ்தான் மீது பொருளாதார நெருக்கடி தரும் வகையில் சிந்து ஒப்பந்த ரத்து, வர்த்தக தடை, துறைமுகத்தை பயன்படுத்த தடை என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

தகவலை வெளியிட்ட பாகிஸ்தான் இஸ்லாமாபாத், மே 8– பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தான் எப்.எம் ரேடியோக்களில் இந்திய திரைப்பட பாடல்களுக்கு தடை

இஸ்லாமாபாத், மே 2– பாகிஸ்தான் எப்எம் (FM) வானொலி நிலையங்களில் இந்திய திரைப்பட பாடல்களை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஏட்டிக்கு போட்டி தடை இதன் காரணமாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும்: பாகிஸ்தான் அமைச்சர் அலறல்

இஸ்லாமாபாத், ஏப். 30– அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்வினைகளை கண்ட பாகிஸ்தான், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்ப்பு, அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது. இந் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் இந்தியா […]

Loading

செய்திகள்

கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த திட்டம்

இஸ்லாமாபாத், ஏப். 24– காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நேற்று முந்தினம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சிந்து நதி நீர் […]

Loading

செய்திகள்

‘கே.எப்.சி.’ சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் ஒருவர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத், ஏப். 19– பாகிஸ்தானில் கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச பிராண்டுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தது தான் என்று தகவல் பரவியது. இதனால் சர்வதேச பிராண்டுகளான கேஎப்சி, பிட்சா ஹட், பூமா, டொமினோஸ் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லை 25 நாட்களுக்கு பிறகு மீண்டும்  திறப்பு

இஸ்லாமாபாத், மார்ச் 21– பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே உள்ள டோர்காம் எல்லை 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள டோர்காம் இரு நாடுகளை கடக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இதன் வழியாக நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் தினந்தோறும் சுமார் ரூ.25 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடி அமைக்க முயன்றது. 25 […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 104 பிணைக் கைதிகள் மீட்பு

இஸ்லாமாபாத், மார்ச் 12– பாகிஸ்தானில் ரெயிலில் கடத்தப்பட்டவர்களில் 155 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. அப்போது பலுச் விடுதலை படையை (பி.எல்.ஏ.) சேர்ந்தவர்கள், […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் மேற்கூரை இடிந்து 6 பேர் பலி

இஸ்லாமாபாத், மார்ச் 10– பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான முகாம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் முகாமில் இருந்து ஒரு வீட்டின் மேற்கூரை கடந்த நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர். வெளியேற வேண்டும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் […]

Loading