கன்னியாகுமரி, மார்ச்.18- சந்திரயான்-–5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சந்திரயான்–5 திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து நாங்கள் செயல்பட உள்ளோம். இது, சந்திரயான்–5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 2023 ஆகஸ்ட் 23-ல் சந்திரயான்-–3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் எந்தவித சேதாரமும் […]