செய்திகள்

17 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த ‘‘பி.எஸ்.எல்.வி. சி–62 ராக்கெட் திட்டம் தோல்வி’’: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12– ‘‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி–62 (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதால், தோல்வி அடைந்ததாக’’ ‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன் தெரிவித்தார். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்–1 என்ற செயற்கைக்கோளுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி.–சி62 ராக்கெட் […]

Loading

செய்திகள்

எல்விஎம்–3 எம்5 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

திருப்பதி, நவ.1– விண்ணில் நாளை ஏவப்பட உள்ள எல்விஎம்–3 எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்–7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன […]

Loading

செய்திகள்

பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடையுள்ள செயற்கைக்கோள்: 40 மாடி உயர ராக்கெட் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை, ஆக.20- பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை நிலைநிறுத்த 40 மாடி கட்டிடத்தின் உயரத்தைக் கொண்ட ராக்கெட் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு இந்தியாவின் விண்வெளி திட்டத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். விழாவில் நாராயணன் பேசியதாவது:- […]

Loading

செய்திகள்

2035-ல் விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம்:

குலசேகரம், ஜூலை 13– 2035-ல் விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். இஸ்ரோ தலைவர் நாராயணன் குலேசேகரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 1984-ல் இந்தியரான ராகேஷ் சர்மா ரஷியா மூலம் விண்வெளிக்கு சென்றார். அதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. நமது இந்திய மண்ணில் இருந்து ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பினால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் சுபான்ஷூ சுக்லாவை முதலில் அமெரிக்காவில் […]

Loading

செய்திகள்

விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

சென்னை, ஜூலை.8- சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார். ஆக்சியம்-–4 பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலாளருமான வி.நாராயணன் மற்றும் விஞ்ஞானிகளுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினர். அப்போது தலைவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்படும் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சுபான்ஷுவிடம் விசாரித்தார். சுபான்ஷு […]

Loading

செய்திகள்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

திருவனந்தபுரம், ஜூன் 16– 4 அறிவியல் புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து 74 வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து (74 வயது) , திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர், அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சிறந்த நூலாசிரியர் விருது குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சி மற்றும் […]

Loading

செய்திகள்

இந்தியாவின் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும்

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல் சென்னை, மே.26-– பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த 1998-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது. அது விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஆய்வுக்கூடமாக செயல்படுகிறது. இந்த நிலையம் 2031-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என்று […]

Loading

செய்திகள்

செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற பிஎஸ்எல்வி சி61 ஏவுதலில் தோல்வி

ஸ்ரீஹரிகோட்டா, மே 18: இஸ்ரோவின் 101-வது ஏவுதல் முயற்சியான PSLV-C61 ராக்கெட், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-09 உடன் இன்று அதிகாலை பின்னடைவை சந்தித்தது. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 5:59 மணிக்கு ஏவப்பட்ட இந்த ராக்கெட், மூன்றாவது கட்டத்தில் ஏற்பட்ட ஒரு அசாதாரண நிலையால் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைய முடியாமல் போனது. ஏவுதலுக்குப் பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், “மூன்றாவது கட்டத்தின் செயல்பாட்டின்போது ஒரு அசாதாரண […]

Loading