செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: 2 லட்சம் பேர் மாயம்

டமாஸ்கஸ், டிச. 13– சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில் இதுவரை 2 லட்சம் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய குழு, அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ, ஹோம்ஸ், […]

Loading

செய்திகள்

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். 60 பேர் பலத்த காயமுற்றனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும், 2023 அக்., 7 முதல் போர் நடக்கிறது. காஸாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட, 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால் எந்த […]

Loading