செய்திகள்

லண்டனில் சிம்பொனி இசைத்து சென்னை திரும்பிய இளையராஜா

சென்னை, மார்ச் 10– ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் என்னும் சாதனையை படைத்​து இசையமைப்​பாளர் இளையராஜா சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், ”அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி” என நெகிழ்ச்சி பொங்கக் கூறினார். லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் 8–ந்தேதி அன்று தனது மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, ‘வேலியன்ட்’ சிம்பொனியை அரங்கேற்றினார். […]

Loading

செய்திகள்

இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை! : ரஜினி வாழ்த்து

சென்னை, மார்ச் 8- திரைத்துறையில் தன் இசை மூலம் இன்றும் வயதுவரம்பின்றி ரசிகர் பட்டாளத்தை தன் பிடியில் வைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா, முதன்முறையாக நேரடியாக சிம்பொனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இன்று, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ள இசைஞானி இளையராஜாவுக்கு நடிகர் […]

Loading

செய்திகள்

எனது பெருமை அல்ல; நாட்டின் பெருமை: லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி

சென்னை, மார்ச் 6– சிம்பொனி என்னுடைய பெருமை அல்ல; நாட்டின் பெருமை; இந்தியாவின் பெருமை என்று கூறியுள்ள இளையராஜா, ‘இன்கிரடிபிள்’ இந்தியா மாதிரி, நான் இன்கிரடிபிள் இளையராஜா” என சென்னை விமான நிலையத்தில் கூறியுள்ளார். ‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜா இயற்றியிருக்கும் சிம்பொனி, 2025 மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதன்முறையாக அரங்கேற்றப்பட உள்ளது. இந்தியாவின் முதல் சிம்பொனி வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக இன்று […]

Loading