செய்திகள்

ஆதிதிராவிடர் – பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி பயிற்சி

‘தாட்கோ’ – விவேஷியஸ் அகாடமி கூட்டாக ஏற்பாடு சென்னை, ஏப் 21– தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடச்சியாக தற்போது சென்னை வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று […]

Loading

செய்திகள்

இளைஞர்களுக்கான மாரடைப்பு: மன அழுத்தமே அதிக காரணம்

இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தகவல் சென்னை, டிச. 19– 20 வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட மன அழுத்தமே காரணம் என இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனையின் இருதய நிபுணர்கள் குழு, புதிய தொழில்நுட்பத்தால் இருதய சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்ததுடன் முன்பெல்லாம் 60 வயது மதிக்கத்தக்க நபர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு என்பது தற்போது 20 வயதிலேயே ஏற்படுகிறது எனக் கூறினர். மன அழுத்தமே காரணம் புகைப்பிடிப்பவர்களுக்கு தான் […]

Loading

செய்திகள்

வங்கி கணக்கில் அதிகளவு பணப் பரிவர்த்தனை:3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை

திருவள்ளூர், செப். 12– வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தொடர்பாக பள்ளிப்பட்டு அருகே இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை, மோட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்களின் வங்கி கணக்குகளில் அதிகளவில் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது அமலாக்கத் துறையினரின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை 8.30 மணியளவில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர், […]

Loading

செய்திகள்

உடல்தகுதி தேர்வில் பலியானாோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ராஞ்சி, செப் 2 ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மரணித்துள்ள நிலையில், உடற்தகுதித் தேர்வை மாலையில் நடத்த முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார். ஜார்கண்ட் முழுவதும் ஆகஸ்ட் 30 ந்தேதி, 7 மையங்களில் காவலர் உடற்தகுதித் தேர்வு நடந்துள்ளது. இதில் 1,27,772 இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில், 21,582 பெண்கள் உட்பட 78,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 22 ந்தேதி தொடங்கிய ஆட்சேர்ப்பு செயல்முறை, பல கட்டங்களாகச் நாளை (செப்டம்பர் […]

Loading