திண்டுக்கல், ஏப். 14– திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே பன்றிமலை, ஆடலூர் செல்லும் மலைப்பாதையில் அமைதிச்சோலை வனப்பகுதியில் ஆதிமூல பிள்ளை ஓடை உள்ளது. இந்த ஓடையில் இருந்து சுமார் 500 அடி பள்ளத்தில், இளம்பெண் ஒருவரின் உடல் தீப்பிடித்து எரிவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கன்னிவாடி போலீசார்க்கு மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஒட்டன்சத்திரம் […]