செய்திகள் நாடும் நடப்பும்

இலங்கை தேர்தலில் 2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் திசநாயகே வெற்றி பெற்று அதிபர் ஆனார்

கொழும்பு, செப் 23 இலங்கை தேர்தலில் திடீர் திருப்பமாக 2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதன் மூலம் திசநாயகே, புதிய அதிபர் ஆனார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி அடைந்தார். அனுரா குமார திசநாயகே இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மும்முனை போட்டி 2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் அதிபர் […]

Loading

செய்திகள் முழு தகவல்

இலங்கை தேர்தலில் எத்தனைக் குழப்பம்

கொழும்பு, செப் 2 இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே, தனது ஐக்கிய தேசிய கட்சியை விடுத்து, சுயேட்சையாக போட்டியிடும் நிலையில், தமிழர் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள், தமது வேட்பு மனுக்களை கடந்த மாதம் 15ஆம் தேதி, தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், நாளை மறுநாள் 4 ந் தேதி முதல், தபால் […]

Loading