செய்திகள்

ஈசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கல்பாக்கம், செப் 23 கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஈசிஆர் சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், நெடுமரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (52). பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை மருமகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் கல்பாக்கம் நோக்கி ஈசிஆர் சாலையில் காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது, வாயலூர் அருகே சென்னை – -பாண்டிச்சேரி […]

Loading