செய்திகள்

29 ந்தேதி ஜிஎஸ்எல்வி எப்15 ராக்கெட்: விண்ணில் செலுத்த தயார்– இஸ்ரோ

சிறீகரிகோட்டா, ஜன.27– ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் 29 ந்தேதி, தனது 100 வது செயற்கைகோளை விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கை கோள்களுடன் 29 […]

Loading

செய்திகள்

வெள்ளி கோள் குறித்து ஆய்வு நடத்த 19 கருவிகளுடன் விண்கலத்தை அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டம்

சென்னை, அக்.8- முதல் முறையாக வெள்ளி கோளின் நிலப்பரப்பு குறித்த வரைபடம் தயாரிக்கவும், அங்குள்ள எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் விண்கலம் ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து 2-வதாக அமைந்துள்ள கோள் வெள்ளி (வீனஸ்). இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக […]

Loading

செய்திகள்

எஸ்.எஸ்.எல்.வி. -டி-–3 ராக்கெட் ஆக.15–ந்தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

சென்னை, ஆக.9–- எஸ்.எஸ்.எல்.வி. -டி-3 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் -– 08 என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை வருகிற 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல். வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் சிறிய ரக செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் தற்போது புவி கண்காணிப்பிற்காக 175.5 கிலோ […]

Loading