டெல்லி, நவ. 6 காற்றின் தரம் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் சுவாசகோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து உள்ளது. இந்தியாவிலேயே தலைநகர் டெல்லியில் அக்டோபர் மாதத்தில் காற்று மாசுபாடு மிக மோசமாக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் மக்கள் ஆஸ்துமா, சுவாசப்பிரச்சனை, தலைவலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து […]