ஆவடி மாநகர காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்ஓட்டம்: கமிஷனர் சங்கர் துவக்கி வைத்தார் ஆவடி, மார்ச் 9– ஆவடி மாநகர காவல்துறை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் கி. சங்கர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்பை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் கி.சங்கர் அறிவுறத்தலின்படி […]