செய்திகள்

ஆவடியில் மகளிர் தின மாரத்தான் ஓட்டப் பந்தயம்

ஆவடி மாநகர காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்ஓட்டம்: கமிஷனர் சங்கர் துவக்கி வைத்தார் ஆவடி, மார்ச் 9– ஆவடி மாநகர காவல்துறை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் கி. சங்கர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்பை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் கி.சங்கர் அறிவுறத்தலின்படி […]

Loading

செய்திகள்

ஆவடியில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 1.5 கோடி மோசடி: 2 பேர் கைது

ஆவடி, பிப். 18– ஆவடியில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 1.5 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாங்காடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் தனது வாட்ஸ் அப்புக்கு வந்த விளம்பரத்தை கண்டு ஆன் லைன் வர்த்தகம் செய்வதற்காக ரூ. 1,56,05,841 அனுப்பி உள்ளார். பின்னர் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயற்சி செய்தும் பணத்தை பெறமுடியாத காரணத்தால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து தன்னை ஏமாற்றிய […]

Loading

செய்திகள்

ஆவடியில் கால்பந்து விளையாடிய போது கோல்போஸ்ட் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

ஆவடி, பிப். 1– ஆவடி விமானப் படை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து கோல்போஸ்ட் தலையில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி முத்தாப்புதுப்பேட்டையில் விமானப் படை ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அங்குள்ள மைதானத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்காக கோல்போஸ்ட் இருந்தது. இந்த மைதானத்தில் அந்த குடியிருப்பை சேர்ந்த குழந்தைகளும் பெரும்பாலும் இங்கு விளையாடுவது வழக்கம். அந்த வகையில் சிறுவர்கள் பலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் 7 வயது […]

Loading

செய்திகள்

2 நாட்களில் 17 ரவுடிகள் கைது: ஆவடி கமிஷனர் அதிரடி நடவடிக்கை

சென்னை, ஜன.21– ஆவடி காவல்துறை கமிஷனர் சங்கரின் அதிரடி நடவடிக்கையால் 2 நாட்களில் 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆவடி காவல்துறை ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக, கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 2 நாட்கள் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக போலீசாரால் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது. இதில், ஆவடி காவல் […]

Loading