ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் ஆட்கள் வருவதும் போதுமாக இருந்தார்கள்.அந்த நிறுவனத்தின் முதலாளி ரொம்ப கோபக்கார பேர்வழி .தொழிலில் அவ்வளவு நேர்த்தி . யார் எது சொன்னாலும் பணம் , தொழில் இரண்டைத் தவிர அவர் உதடுகள் வேறு வார்த்தையை உச்சரிக்காது. இதனால் அவரைப் பார்ப்பதும் பேசுவதும் வியாபாரமாக மட்டுமே இருக்குமே ஒழிய அன்பைப் பற்றியோ பாசத்தைப் பற்றியோ சிறிதும் இருக்காது. அப்படி இருக்கும் அந்த மனிதரின் தொழில் பக்தியைப் பார்த்து சிலர் மெச்சிப் போவார்கள் […]