கதைகள் சிறுகதை செய்திகள்

காலம் வரும் வரை…. – ஆர். வசந்தா

ராஜதுரை, சுகுணா, வதனா, நளினா என்று நான்கு குழந்தைகள் சிவசந்திரன்– மல்லிகா தம்பதியினருக்கு. சுகுணா, வதனாவிற்கு சீக்கிரமே வரன் அமைந்து மணம் முடித்து விட்டார் சிவச்சந்திரன். நல்ல வசதியான பெரிய இடமாகவே அமைந்து விட்டது. ராஜதுரைக்கும் நல்ல வேலையில் அமர்ந்தவுடனே மணம் முடித்து விட்டார். சித்ரா என்ற பெண்ணை தன் உறவிலேயே மணம் முடித்தார். நளினா மட்டும் பிளஸ் 2 வில் நல்ல மார்க்குகள் வாங்கியதால் மெடிக்கல் சீட் கிடைத்தது. எதிர்பாராத விதமாக சிவச்சந்திரனும் மல்லிகாவும் காலமானார்கள். […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் மங்களா மாமி – ஆர். வசந்தா

சில இதழ்களில் அறிவித்து நாசா நடத்திய அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று உலகமெங்கும் தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் நம் மங்களா மாமிப் பாட்டியும் ஒருவர். அந்த மாமி மாம்பலத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் அவர்களை நாசாவிற்கு வரச்சொல்லி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 6 மாத பிரயாணத்திற்குப் பிறகு மங்களா மாமியும் செவ்வாய் கிரகத்தில் இறக்கி விடப்பட்டார். அவர்களுக்கென்று ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உள்ளே சீதோஷ்ண நிலை தானாகவே மாறிக்கொள்ளும். […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

நிறைகுடம் – ஆர். வசந்தா

சாவித்ரி, சோமசுந்தர் இவர்கள் நல்லமுறையில் குடும்பம் நடத்தி வந்தார்கள். அரசாங்க உத்யோகம். செட்டாக குடும்பம் நடத்தியதால் சுகமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். கரண், சரண், தேவிகா என்று பெயரிட்டனர். நல்ல பள்ளியில் படிக்க வைத்தார் சோமசுந்தர். கரண் நன்றாகப் படித்தான். என்ஜினியரிங்கை முடித்து விட்டான். சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து பணிபுரிந்து வந்தான். சரண் படிப்பு கரண் அளவு இல்லாவிட்டாலும் சோடை போகவில்லை. அத்துடன் விளையாட்டில் முதன்மையாகத் திகழ்ந்தான். அவனும் சென்னையிலேயே […]

Loading

கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (பகுதி –3) – ஆர். வசந்தா

நாகம் இந்து மதத்தில் முக்கிய இடம் பெற்றதாகும். சிவனுடைய ஆபரணம். பெருமாளுக்கு பஞ்சனை, முருகனுடைய மயில் நாகத்தை பிடித்திருக்கும். காலில். பிள்ளையாருக்கு இடுப்பில் பெல்ட் ஆகும். இப்படி நம் தெய்வங்களுடன் இணைந்தது நாகம். இந்த நாகத்தை ஒரு கூட்டமாகக் கொண்டது நாகன் கூட்டம் என்பதாகும். இது அருப்புக்கோட்டையில் ஒரு பிரிவினர் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டின் முதல் குழந்தைக்கு நாக என்று ஆரம்பிக்கும் பெயர் வைக்க வேண்டும். ஆண் குழந்தை என்றால் நாகராஜன், நாகசாமி, நாகவேல் என்று […]

Loading

கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (2) – ஆர். வசந்தா

மதுரை அருகே திருமங்கலம் என்று ஒரு ஊர் உள்ளது. அங்குள்ள காத்தவராயன் அல்லது காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரபலமானது. பெண் பார்க்கும் படத்தின்போது பல ஊர்களிலிருந்தும் பெண்கள் வருவார்கள். திருமங்கலத்தில் பெண்களுக்கே முதலிடம் தருவார்கள். ஏனெனில் அவர்கள் ஜாதிக்கட்டுப்பாடு, சமூக கட்டுப்பாடு, மதக்கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிப்பார்கள். வீட்டை பிரிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க குணமாகும். காமாட்சி அம்மன் கோவில் கோவில் சிறியதாக இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நிறைய குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருக்கிறது. பேயன்களை […]

Loading

கதைகள் சிறுகதை

நான் நானாகவே – ஆர். வசந்தா

வேதாசலம் ஒரு பிரபலமான கோவில் அர்ச்சகர். அவரது மனைவி சகுந்தலாவும் நல்ல குணவதி. வீட்டிலும் நல்ல வருமானம் வருவதால் செல்வச்செழிப்பு தான்.அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. கமலினி, மாலினி, நளினி என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் தனக்கு கொள்ளி வைக்க ஒரு மகன் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் வேதாசலம் . 4 வதாக தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கனவு கண்டு வந்த சகுந்தலாவும் கருத்தரித்திருந்தாள். கருத்தரித்திருந்தது முதல் சகுந்தலா மிகவும் பயப்பட்டாள். […]

Loading

சிறுகதை

ஆத்தோடு போனவள் – ஆர். வசந்தா

சுந்தரேசன் சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபர். செராமிக், கிளாஸ், பேப்பர் மில் என்று பல்வேறு துறைகளிலும் அவர் முன்னணித் தொழிலதிபராக விளங்கினார். மேலும் அவர் மேற்கொண்ட தொழில் திறமை அவரை உயர்த்திக் கொண்டே போனது. அவருக்கு சுதன் என்ற மகனும் சுகந்தி என்ற மகளும் இருந்தனர். மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டாள். தன் 2 குழந்தைகளையும் திறமையுடனும் நல்லவராகவே வளர்த்து வந்தார். மகன் தன்னைப் போலவே தன் தொழிற்சாலைகளை கவனித்து வரப் பழக்கினார். மகன் சுதனும் […]

Loading

சிறுகதை

18 + 81 = ? : ஆர். வசந்தா

அன்று ஜனனியின் வீட்டில் ஒரே குதூகலமும் கொண்டாட்டமுமாக இருந்தது. ஏனெனில் சுமித்ராவை பெண் பார்க்கும் படலம் வெற்றிகரமாக முடிந்தது தான். ஜனனி ஒரு பெரிய கெமிக்கல் என்ஜினீயர். அதில் டாக்டரேட்டும் வாங்கி இருந்தாள். தகுந்த வரன் அமைய வேண்டுமே என்று அப்பா ரங்கநாதன் கவலையில் இருந்தபோது தான் ஸ்ரீகாந்தின் ஜாதகம் வந்தது. அவன் எலெக்ட்ரானிக்ஸ் துறை வல்லுநர். அவனும் டாக்டரேட் பட்டமும் வாங்கி இருந்தான். இருவருமே அவரவர் துறையில் உள்ள இந்தியாவின் தலைசிறந்த கம்பெனியில் பெரிய பதவியில் […]

Loading

சிறுகதை

மூடியது மனக் கதவு – ஆர். வசந்தா

உமா ஒரு மிகவும் அன்பான, சாதுவான பெண். அவளின் அம்மா, அப்பா இருவருமே அவளின் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். அவர்கள் இருவருமே காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அதனால் அவர்களை யாரும் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார்கள். உறவினர்களும் அதே மாதிரி ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஒரு தூரத்து உறவினர் அதுவும் ஒரு பாட்டி மட்டும் அவளை வளர்க்க ஆதரவு தந்தாள். உமா நல்ல முறையில் வளர துணை புரிந்தாள். பாட்டியும் கண்ணுக்கு கண்ணாக வளர்த்தாள். […]

Loading

சிறுகதை

தடுமாறியது மனம் – ஆர். வசந்தா

விமலா ஒரு சிறிய எளிய குடும்பத்தில் பிறந்தவள். அதுவும் 4 பெண்களுடன் பிறந்தவள். அவளின் தந்தைக்கும் சொற்ப வருமானம் தான். முதல் 3 பெண்களை எப்படியோ திருமணம் செய்த வைத்து விட்டார். கடைக்குட்டி விமலாவையும் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார். எனினும் எதுவும் கைகூடி வரவில்லை. மிகவும் கவலைப்பட்டு கொண்டிருந்தார். சுகுமார், நல்ல திறமைசாலியான வியாபாரி. பணப்புழக்கம் தாராளமாகவே அவனிடம் இருந்தது. அவனுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. சுமார் 5 […]

Loading