ராஜதுரை, சுகுணா, வதனா, நளினா என்று நான்கு குழந்தைகள் சிவசந்திரன்– மல்லிகா தம்பதியினருக்கு. சுகுணா, வதனாவிற்கு சீக்கிரமே வரன் அமைந்து மணம் முடித்து விட்டார் சிவச்சந்திரன். நல்ல வசதியான பெரிய இடமாகவே அமைந்து விட்டது. ராஜதுரைக்கும் நல்ல வேலையில் அமர்ந்தவுடனே மணம் முடித்து விட்டார். சித்ரா என்ற பெண்ணை தன் உறவிலேயே மணம் முடித்தார். நளினா மட்டும் பிளஸ் 2 வில் நல்ல மார்க்குகள் வாங்கியதால் மெடிக்கல் சீட் கிடைத்தது. எதிர்பாராத விதமாக சிவச்சந்திரனும் மல்லிகாவும் காலமானார்கள். […]