செய்திகள்

விழுப்புரத்தில் நீதிமன்ற கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், டிச.17-– வக்கீல்கள், வழக்கில் ஆஜராக வெல்பர் ஸ்டாம்புக்கு இதுவரை ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டதை தற்போது ரூ.120 ஆக உயர்த்தப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு பார்கவுன்சிலும் வக்கீல்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சம் வழங்கி வருவதை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் ரூ.50 ஆயிரம் வழங்கி வருவதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கக்கோரியும் நேற்று விழுப்புரம் […]

Loading

செய்திகள்

ஆர்ப்பாட்டம்: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

சென்னை, ஆக. 10– உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குனர் பா.ரஞ்சித், கட்சி ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். போராட்டத்தின்போது, நீதி வேண்டும் […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

டெல்லி, ஜூலை 24– இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2024 – 2025 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றில் அதிக முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கிய செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்: தி.மு.க. அரசை கண்டித்து 22–ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அறிவிப்பு சென்னை, ஜூன் 20– கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து 22–ந் தேதி தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Loading