திட்டக்குழு ஆய்வில் தாக்கல் சென்னை, டிச.17– “முதலமைச்சரின் காலை உணவு” திட்டத்தினால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு, “புதுமைப்பெண்” திட்டத்தால் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 27.6%, விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 39.3% கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, ”புதுமைப்பெண் திட்டம்” “எண்ணும் எழுத்தும் திட்டம்” முதலான சீரிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. மாநிலத் திட்டக் குழுவின் மூலம் […]