தமஸ்கஸ், டிச. 03– சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் அந்நாட்டின் 2 வது பெரிய நகரமான அலெப்போவை ஆயுதக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நெடுங்காலமாகவே இருந்த மன்னராட்சி, சர்வாதிகாரம், ஒரு நபர் ஆட்சி அல்லது ஒற்றைக் கட்சியின் ஆட்சி என ஆட்சிமுறை நடைபெற்று வந்தது. இதற்கு எதிராக துனிசியாவில் தொடங்கிய மக்கள் புரட்சி வெற்றிபெற்று மக்களாட்சி முறைக்கு வழிவகுத்தது. இதனை வரலாற்றாய்வாளர்கள் ‘மல்லிகைப் […]