இஸ்லாமாபாத், மார்ச் 4– 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையல் ஒன்று பாகிஸ்தான் நாட்டின் நதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள இமயமலை தொடரின் மானசரோவர் பகுதியில் சிந்து நதி உருவாகிறது. இது லடாக் வழியாக பாகிஸ்தானிற்குள் பாய்கிறது. இந்நிலையில் சிந்து நதி மூலம் பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சிந்து நதி பள்ளத்தாக்கு பகுதியில் ஏராளமான தங்கம் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை வெளியே எடுக்க பாகிஸ்தான் அரசு […]