செய்திகள்

பாஜக தலைவர்கள் பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும்: மோடி அறிவுரை

டெல்லி, மே 26– ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜகவினர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதை தொடர்ந்து, பிரதமர் மோடி பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும் என அறிவுறுத்தினார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜகவினர் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நிலையில், பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் […]

Loading

செய்திகள்

ரஷ்யாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி விமானம் தாமதம்

மாஸ்கோ, மே 23– ரஷ்யாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா–பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது – ராஜ்நாத் சிங்

ஸ்ரீநகர், மே 15– ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என்று ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? இது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை கண்காணிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘ஆபரேஷன் சிந்தூர்’: தீவிரவாதத்திற்கு இந்தியா தரும் நேரடி பதிலடி

நாடும் நடப்பும் ஆர் முத்துக்குமார் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காக மாறிய இந்தியா, இப்போது எந்த வெளிப்படையான முன்னறிவிப்பும் இல்லாமல், நேரடியாக துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை தன் புதிய நோக்காக மாற்றியுள்ளது. புல்வாமா தாக்குதல் (2019) மற்றும் உரி தாக்குதல் (2016) ஆகியவற்றின் பின்னணியில், இந்தியா எச்சரிக்கையாக இருந்த போதிலும் இப்போது திடீர் […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது

இந்திய விமானப்படை உறுதி புதுடெல்லி, மே 11– பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது, இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஜம்மு–காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்திய ராணுவம் பெயரிட்டது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் […]

Loading

செய்திகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது: 100 பயங்கரவாதிகள் பலி

புதுடெல்லி, மே 8– பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று முன் தினம் நள்ளிரவு அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் ஜெய்ஷ்–ஏ–முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

புதுடெல்லி, மே7 இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoJK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு திட்டமிட்ட மற்றும் துல்லியமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ஷ்-இ-மொஹம்மதின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரித்கே முகாம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. “இந்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடனும், கணக்கிட்ட […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லையில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் !

இந்தியர்கள் 7 பேர் பலி, 38 பேர் காயம் புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் படுகாயம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்

காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிறீநகர், மே 7– காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில், ஆபரேசன் சிந்தூர் தாக்குதலையொட்டி, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி […]

Loading