கொன்ற கொடூரன் கைது திருப்பத்தூர், செப். 20– திருப்பத்தூர் மாவட்டத்தில் சடலமாக 2 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துச் சென்று கொன்ற குழந்தைகளின் தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூரைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு தர்ஷன் (வயது 4) மற்றும் யோகித் (வயது 6) என 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். மேலும், யுவராஜின் நண்பரான வசந்தகுமார், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று திண்பண்டங்கள் […]