செய்திகள்

திண்பண்டம் வாங்கித் தருவதாக கூறி நண்பருடைய 2 ஆண் குழந்தைகளை அழைத்துச் சென்று கொலை

கொன்ற கொடூரன் கைது திருப்பத்தூர், செப். 20– திருப்பத்தூர் மாவட்டத்தில் சடலமாக 2 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துச் சென்று கொன்ற குழந்தைகளின் தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூரைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு தர்ஷன் (வயது 4) மற்றும் யோகித் (வயது 6) என 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். மேலும், யுவராஜின் நண்பரான வசந்தகுமார், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று திண்பண்டங்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஜப்பான் தேசிய அறிவியல் அகாடமி ஆய்வு

டோக்கியோ, செப். 11 ஆண் குழந்தைகளை உருவாக்கும் பாலின குரோமசோம்களில் ஒன்றான ‘ஒய்’ குரோமோசோம்கள் மறைந்துவிடும் வாய்ப்புள்ளது என்று ஜப்பானின் தேசிய அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், மனிதர்களில் உள்ள இரண்டு பாலின குரோமோசோம்களில் ஒன்றான Y குரோமோசோம் மறைந்துவிடும் வாய்ப்பூள்ளது என்று கூறியுள்ளது. ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புகள், ‘ஒய்’ குரோமோசோம் மூலம்தான் கிடைகின்றது. அப்படிப்பட்ட ‘ஒய்’ குரோமோசோம் அழிந்துவிட்டால், இனி ஆண் குழந்தைகளே […]

Loading