செய்திகள்

மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியர் பணி நீக்கம்

சேலம், நவ. 26– மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றது. மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன் மதுபோதையில், […]

Loading

செய்திகள்

ஆசிரியர் பணி என்பது அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் அறப்பணியாகும்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு வண்டலூர், செப்.6- ஆசிரியர் பணி என்பது அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் அறப்பணியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழாவையொட்டி சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளை […]

Loading